வரலாறு - வேதகாலம், அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் 1

Mr. A M
1

அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள்

வரலாறு - தொகுப்பு - வேதகாலம் 

பெண் குழந்தை குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று கூறும் நூல்

(A) அய்த்ரேய பிராமணம்

(B) மனுஸ்மிரிதி

(C) ரிக்வேதம்

(D) பகவத் கீதை

 

ANSWER A

 

பழைய காலத்தில் கலிங்கம் என்பது தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது?

(A) பீஹார்

(B) ஒரிஸ்ஸா

(C) வங்காளம்

(D) பூடான்

 

ANSWER B

 

ரிக் வேதத்தில் சப்த சிந்து எனப்படுவது

(A) இரண்டு நதிகள் பாயும் பகுதி

(B) ஐந்து நதிகள் பாயும் பகுதி

(C) ஆறு நதிகள் பாயும் பகுதி

(D) ஏழு நதிகள் பாயும் பகுதி

 

ANSWER D

 

யோகாவின் தந்தை யார்?

(A) சுவாமி விவேகானந்தா

(B) பதஞ்சலி

(C) போதிதர்மர்

(D) ஓஷோ

 

ANSWER B

 

வேத காலத்தில் எந்த அர்த்தத்தில்ஆரியர்கள்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது?

(A) ஜாதி

(B) மதம்

(C) வியக்கத்தக்க வார்த்தை

 (D) பழங்குடி

 

ANSWER C

 

"நியாய தரிசனம்" என்ற நூலை எழுதியவர் யார்?

(A) கௌதம் ரிஷி

(B) கன்னட ரிஷி

(C) கபிலர்

 (D) பதஞ்சலி

 

ANSWER A

 

உபநிடதங்கள் என்பது இதனைப் பற்றிய புத்தகங்கள்

(A) மதம்

(B) தத்துவம்

(C) சட்டம்

(D) யோகா

 

ANSWER B

 

ஆரிய கடவுள்களில் போர் கடவுள் மற்றும் காலநிலை கடவுளாக இரு பணிகள் செய்யும் கடவுளாக

கருதப்படுபவர் யார்?

(A) இந்திரன்

(B) வருளன்

(C) வாயு

(D) சூத்திரன்

 

ANSWER A

 

வேத காலத்தில் " சங்கிரகிதாஎனும் சொற்றொடர் குறிப்பது

(A) முதன்மை வரி வசூலிப்பவர்

(B) முதன்மை வனத்துறையர்

(C) கருவூலர்

(D) முதன்மை கணக்காளர்

 

ANSWER C

 

வேதப்பாடல்களின் முக்கியத் தொகுப்புகளின் பெயர் என்ன?

(A) உபநிடதங்கள்

(B) பிராமணங்கள்

(C) ஆரண்யகங்கள்

(D) சங்கிதைகள்

 

ANSWER D

 

அதர்வண வேதம் பின்வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது?

(A) யாகங்கள்

(B) பூதம் மற்றும் பேய் ஆவிகள்

(C) பூஜை முறைகள்

(D) கடவுளை வணங்கும் முறைகள்

 

ANSWER B

 

பாவத்கீதையையும், உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?

(A) நியமத்துல்லா

(B) தாராஜீக்கோ

(C) அப்துல் ஹமீது லா ஹோரி

(D) கியாஸ்பெக்

 

ANSWER B

 

பொருத்துக.

(a) வராகமிகிரர்       1. மருத்துவர்

(b) காளிதாசர்         2. அகராதியியல் ஆசிரியர்

(c) அமரசிம்ஹா       3. சமஸ்கிருத புலவர்

(d) தன்வந்திரி         4. வானியல் அறிஞர்

 

(a)     (b)     (c)     (d)

(A)      4     3      1     2

(B)      4     2      1     3

(C)      4     3      2     1

(D)      3     4      1     2

 

ANSWER C

 

"போக தரிசனம்" என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?

(A) கௌதம ரிஷி

(B) அதராயானா

(C) கன்னடாநிஷி

(D)பதஞ்சலி


ANSWER D

 

அசோகரின் கல்வெட்டுகள் எவ்வடிவ எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ளன?

(A) கரோஷ்டி லிபி

(B) பிராமி லிபி

(C) திராவிடி லிபி

(D) தட்சண லிபி

ANSWER A

 

Post a Comment

1 Comments
  1. It is helpful to prepare for TNPSC group exams...

    ReplyDelete
Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top