வரலாறு - குப்தர்கள், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 2

Mr. A M
0

 அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 

வரலாறு - குப்தர்கள்

 கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுள்ஐம்பெருங்குழுவில் உறுப்பினர் அல்லாதவர் யார்?

(A) புரோகிதர்

(B) சேனாபதி

(C) மந்திரி

(D) கருவூல அதிகாரி

 

ANSWER D

 

அஷ்டதிக்கஜங்களில் இல்லாத ஒருவர் யார்?

(A) துர்ஜதி

(B) சாயனா

(C) மல்லண்ணா

(D) பனாஜி சூரானா

 

ANSWER B

 

பாகியான் என்ற வெளிநாட்டுப்பயணி இவருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.

(A) ஸ்ரீகுப்தர்

(B) சமுத்திர குப்தர்

(C)முதலாம் சந்திர குப்தர்

(D) இரண்டாம் சந்திர குப்தர்

 

ANSWER D

 

நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?

(A) குமார குப்தர்

(B) ஸ்ரீ குப்தர்

(C) சந்திர குப்தர்

(D) சமுத்திர குப்தர்

 

ANSWER A

 

சமுத்திரகுப்தர் படையெடுப்புவெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?

(A) உத்திரமேரூர் கல்வெட்டு

(B) அலகாபாத் தூண் கல்வெட்டு.

(C) ஐஹோலே கல்வெட்டு

(D) அசோகரின் கல்வெட்டு

 

ANSWER B

 

வரிசை I-ல் உள்ளதை II ஆம் வரிசையுடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

வரிசை 1            வரிசை II

(a) காளிதாஸர்             1. லகுபாஸ்கராயா

(b) ஆரியபட்டர்             2. பஞ்ச சித்தாந்திக

(c) பாஸ்கரா         3. ஆரியபட்டியம்

(d) வராஹமிகிரர்           4. ரிதுசம்ஹாரம்

(a)     (b)     (c)     (d)

(A)     3     2     1     4

(B)      2     3     1     4

(C)           3     1     2

(D)      3     1     2     4

 

ANSWER C

 

வாக்பதர் எழுதிய நூல்

(A) பஞ்சசித்தாந்திகா

(B) அஷ்டாங்க சம்கிருகம்

(c) கிருதார்ச்சுனியம்

(D) அமரகோஷம்

 

ANSWER B

 

பான்ஸ்கரா கல்வெட்டில் உள்ள கையொப்பம்

(A) ஹர்ஷர்

(B) பாகியான்

(C) யுவான்சுவாங்

(D) பாணர்

 

ANSWER A

 

இந்திய நெப்போலியன் என்ற பட்டம் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

(A) மகா அசோகர்.

(B) மகா அக்பர்

(C) சமுத்திர குப்தர்

(D) இரண்டாம் சந்திரகுப்நர்

 

ANSWER C

 

கி.பி.1526 ம் ஆண்டு இப்ராஹிம் லோடியின் மீது வெற்றி கொண்டதின் நினைவாக பானிப்பட்டில் பாபர் உருவாக்கிய தோட்டத்தின் பெயரை குறிப்பிடுக்

(A) ஆக்ரா பாக்

(B) காபூல் பாக்

(C) ஆம்பர் பாக்

(D) ஜோத்பூர் பாக்

 

ANSWER B

 

'சொருப் கானாஎன்ற சொல் எதை குறிக்கின்றது

(A) செயலகம்        (B) மந்திரி சபை

(C) நாணய சாலை          (D) மாநில நிர்வாக அலகு

(E) விடை தெரியவில்லை.

 

ANSWER C

 

எந்த அரச வம்சத்தின் ஆட்சிக் காவத்தில் இந்தியாவில் முதல் விதவைத் தீக்குளித்தல் நிகழ்ந்தது?

(A) சாளுக்கியர்கள்

(B) சோழர்கள்

(C) குப்தர்கள்

(D) மௌரியர்கள்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER C

 

கீழே குறிப்பிட்டவர்களில் கிரேக்க நாட்டின் தூதுவராக பாடலிபுத்திரத்திற்கு வந்தவர் / வந்தவர்கள் யார்

I.   மெகஸ்தனீஸ்

II.  ஹெரடோடஸ்

III. டெய்மேகோஸ்

IV. டயோனைசியோஸ்

 

(A) I மட்டும்

(B) I, II, III

(C) I, III மற்றும் IV

(D) II மற்றும் IV மட்டும்

 

ANSWER C

 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top