வரலாறு - வேதகாலம், அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் 3

Mr. A M
0

அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள்

வரலாறு - தொகுப்பு - வேதகாலம் 

 

கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி:

(a) வேதகால மக்களின் சமயத்திலிருந்து சிந்துவெளி மக்களின் சமயம் மாறுபட்டிருந்தது

(b) வேதகால மக்கள் இயற்கையாக தோற்றமளித்த பல கடவுள்களை வணங்கினர். எடுத்துக்காட்டாக வருண பகவானாக பிரித்விஇந்திரன் மற்றும் சூரியன்

இவற்றுள்;

(A),  (a) சரி (b) தவறு

(B),  (b) சரி (a) தவறு

(C),  (a) மற்றும் (b) இரண்டும் சரி

(D),  (a) மற்றும் (b) இரண்டும் தவறு

 

ANSWER C

 

வீரசைவ சமயத்தில் உயிர் முக்தியடைவதற்கான வழிக்கு உதவக் கூடிய எட்டு விதிகள்.

என அழைக்கப்படும்.

(A) பாஷ்யம்

(B) அஷ்டாவரணம்

(C) அஷ்டாங்கமார்க்கம்

(D) அஷ்டாங்கிகமார்க்கம்

 

ANSWER B

 

Dr. R.C. மஜும்தார் எழுதிய புத்தகங்களில் எதில் ஆரம்பகால மனிதனின் தோற்றத்தைப் பற்றி கூறுகிறது?

(A) வேதகாலம்

(B) ஆரம்பகால மனிதனின் வரலாறு

(C) வரலாற்றுக்கு முந்திய காலம்

(D) மூன்றுமே

 

ANSWER A

 

ஸ்ரீகந்தர் ஏற்றுக் கொள்வது

(A) அசத்காரியவாதத்தை

(B) விவர்த்தவாதத்தை

(C) பிரம்மபரிணாமவாதத்தை

(D) சத்காரியவாதத்தை

 

ANSWER D

 

வீரசைவம் இவ்வாறும் அழைக்கப்படும்

(A) சிவாத்வைதம்

(B) காஷ்மீரசைவம்

(C) இலிங்காயதம்

(D) சைவசித்தாந்தம்

 

ANSWER C

 

ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது

(A) சாம வேதம்

(B) தனுர் வேதம்

(C) அதர்வ வேதம்

(D) வருண வேதம்

 

ANSWER B

 

கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ஒரு நிலம் சார்ந்த கடவுனைக்

குறிப்பிடுக.

(A) சாவித்திரி

(B) இந்திரன்

(C) சோமா

(D) அஸ்வினிகள்

 

ANSWER C

 

ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?

(A) 1028

(B) 1810

(C) 2017

(D) 1549

 

ANSWER A

 

வேத காலத்தில் கீழ்க்கண்ட எந்த பிரிவு தட்சிணபாதம் என அழைக்கப்பட்டது?

(A) வட இந்தியா

(B) மத்திய இந்தியா

(C) தென்னிந்தியா

(D) இந்தியாவுக்கு அப்பால்

 

ANSWER C

 

பாரதம் என்பதை ஒரு இடமாக தன் படைப்புகளில் முதலில் குறிப்பிட்டவர்

(A) பதஞ்சலி

(B) பிளினி

(C) பாணினி

(D) தொலெமி

 

ANSWER A

 

மருத்துவம் மற்றும் ஆயுதங்களோடு தொடர்புடைய வேதம் -

(A) ரிக்வேதம்

(B) சாம வேதம்

(C) பஜுர் வேதம்

(D) அதர்வண வேதம்

 

ANSWER D

 

மகா அலெக்சாண்டர் படையெடுப்பின் போது அவருக்கெதிராக இந்திய வீரர்களை பயன்படுத்திய மன்னர் யார்?

(A) சைரஸ்

(C) செர்க்ஸஸ்

(B) முதலாம் டேரியஸ்

(D) மூன்றாம் டேரியஸ்

 

ANSWER D

தேவதானம் எனப்படுவது

(A) பிராமணர்களுக்கு அளித்த நிலக்கொடை

(B) அதிகாரிகளுக்கு அளித்த நிலக்கொடை

(C) ஆலயங்களுக்கு அளித்த நிலக்கொடை

(D) அமைச்சர்களுக்கு அளித்த நிலக்கொடை

 

ANSWER C

 

 

ரிக் வேத காலத்தில் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்ட நாணய அலகு எது?

(A) நிஷ்கா

(B) பகோடா

(C) ரூபாய்

(D) காசு

 

ANSWER A

 

அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போது சாணக்கியர் எந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரிடராக இருந்தார்?

(A) நாளந்தா பல்கலைக்கழகம்

(B) விக்ரமசீலா பல்கலைக்கழகம்

(c) தட்சசீல பல்கலைக்கழகம்

(D) வாரணாசி பல்கலைக்கழகம்

 

ANSWER C

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top