அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - கற்காலம்
தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கைக்கோடாரி, எந்த நாட்டில் கண்டெடுக்கப்பட்ட கைக்கோடாரியைப் போல் உள்ளது?
(A) தென் அமெரிக்கா
(B) எகிப்து
(C) ரோமாபுரி
(D) தென்னாப்பிரிக்கா
ANSWER D
கீழ்க்கண்டவற்றுள் புதிய கற்காலப் பகுதியைச் சாராத செய்தி எது?
(A) பல வடிவ வீடுகள்
(B) யானை வழிபாடு
(C) இறந்தவரைப் புதைத்தல்
(D) கையால் செய்யப்பட்ட மட்பாண்டம்
ANSWER D
பழங்கற்காலக் கருவிகள் செய்யப் பயன்படுத்தப்பட்ட கற்கள் எவை?
(A) பசால்ட்
(B) டோலரெட்
(C) குவார்ட்சைட்
(D) டிராப்டைக்
ANSWER C
இந்தியாவில் முதன்முதலாகப் பழங்கற்காலக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?
(A) காஞ்சிபுரம்
(B) மதுரை
(C) சென்னை
(D) பல்லாவரம்
ANSWER C
'ராஷ்தி எடுத்து வடிவம் எதில் இருந்து உருவானது
(A) பிரம்மி
(B) செமிட்டிக்
(C) ரோமன்
(D) அராமிக்
(E) விடை தெரியவில்லை
ANSWER D
பூம்புகார் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நினைவுச் சின்னம் எது?
(A) புத்த விகாரத்தின் அடித்தளம்
(B) நாணயம்
(C) கல்வெட்டு
(D) மட்பாண்டம்
ANSWER A
இந்திய தொல் பொருள்துறையில் யாருடைய பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது?
(A) டாக்டர் ஜான் சாமுவேல்
(B) சர் ராபர்ட் சேம்பர்ஸ்
(C) ஜேம்ஸ் பிரின்ஸ்பெட்
(D) J.H. ஹாரிங்டன்
ANSWER C
இரும்புக்கால வாழிடமும் ஈமச் சின்னங்களும் அருகருகே அமைந்துள்ள இடம் எது?
(A) அத்திரம்பாக்கம்
(B) கீழடி
(C) குடியம்
(D) பையம் பள்ளி
ANSWER D
கீழ்க்கண்டவற்றில் அகழாய்வு நடத்தப் பெறாத இடத்தை எழுதுக.
(A) கங்கை கொண்ட சோழபுரம் - கோட்டைமேடு
(B) வட சென்னை - பெரிய மேடு
(C) காஞ்சி - பல்லவமேடு
(D) விழுப்புரம் – செங்கமேடு
ANSWER B
மத்திய பழங்கற்காலம் …………… ஆண்டில் தொடங்கி …………..ஆண்டளவில் முடிவுற்றது.
(A) 20,000 முதல் 50,000 வரை
(B) 30,000 முதல் 40,000 வரை
(C) 45,000 முதல் 55,000 வரை
(D) 35,000 முதல் 45,000 வரை
ANSWER A
பழங்காலக் கருவிகள் செய்யப்பட்ட தொழிற்கூடமாக அகழாய்வில் கண்டறியப்பட்ட இடம்
(A) அத்திரம்பாக்கம்
(B) நெய்வேலி
(C) குடியம்
(D) வட மதுரை
ANSWER A
அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவை?
(A) கி.பி.நான்காம், ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவை
(B) கி.பி. முதலாம். இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை
(C) கி.பி.ஆறாம். ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தவை
(D) கி.பி ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவை
ANSWER B
பெருங்கற் புதை குழிகள் அமைந்துள்ள பகுதிகளை அதன் முக்கிய நகரங்களுடன் பொருத்துக:
(a) கொடுமணம் 1. செங்கல்பட்டு
(b) ஆதிச்சநல்லூர் 2. தென்னார்க்காடு
(c) சங்கமேடு 3. திருநெல்வேலி
(d) அமிர்த மங்கலம் 4. ஈரோடு
(a) (b) (c) (d)
(A) 3 2 1 4
(B) 4 3 2 1
(C) 2 4 3 1
(D) 1 3 4 2
ANSWER B