அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - டெல்லி சுல்தான்
கிடாப்-உர்-ரஹியா என்ற ஒரு நூலின் ஆசிரியர் யார்?
(A) அமீர் குஸ்ரு (C) இபுன் -பட்டுடா
(B) ஸியா-உத்-தின்-பரணி (D) அல்பெருனி
ANSWER C
கீழ்க் காண்பவர்களுள், துருக்கிய ஆதிக்கத்தை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார்?
(A)குத்புதீன் ஐபக் (C) பால்பன்
(B) இல்டுமிஷ் (D) கியாகதீன் முகம்மது
ANSWER A
கீழ்கண்ட வம்சங்களில் எந்த ஒன்று மிகக் குறுகிய காலம் ஆட்சி புரிந்தது 7
(A) அடிமை வம்சம்
(B) கில்ஜி வம்சம்
(C) துக்ளக் வம்சம்
(D) லோடி வம்சம்
ANSWER B
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் இஸ்லாமியர் யார்?
(A) கோரி முகம்மது
(B) முகம்மது-பின்-காசிம்
(C) முகம்மது-பின்-சூரி
(D) கஜினி முகம்மது
ANSWER B
டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
(A) அஷ்பதி (குதிரைகளின் தலைவர்)
(B) கஜபதி (யானைகளின் தலைவர்)
(C) கணபதி (குலங்களின் தலைவர்)
(D) நரபதி (மனிதரின் தலைவர்)
ANSWER A
எந்த ஆண்டு பாஹ்லால்லோடி டெல்லியை கைப்பற்றினார்?
(A) கி.பி. 1459 (B) கி.பி.1451
(C) கி.பி. 1457 (D) கி.பி.1453
ANSWER B
கோரா சானம் போன்ற புதிய ராகங்களை அறிமுகம் செய்தவர் யார்?
(A) அமீர் குஸ்ரு
(B) பீர் போதன்
(C) ராஜா மன் சிங்
(D) பிரோஸ் துக்ளக்
ANSWER A
கீழ்கண்ட இணைகளில் சரியாக இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடி?
1. ஜவுன்பூர் நகரம் - பிரோஜா துக்ளக்
2. அகமதாபாத் நகரம் - அகமது ஷா
3. ஜயின் உல் அபிதீன் - காஷ்மீரின் அக்பர்
4. மால்வாவில் கில்ஜி வம்சத்தை நிறுவியவர்`- உஷைன் - ஷா
(A) 1,2,3 மட்டும் (B) 2,3 மட்டும்
(c) 3, 4 மட்டும் (D) 1 மட்டும்
ANSWER A
கோரா மற்றும் சானம் எனும் புதிய ராகங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
(A) பிர்போதான் (C) அமீர்குஸ்ரு
(B) ராஜா மான்சிங் (D) ஃபெரோஸ் துக்ளக்
ANSWER C
………………என்ற முரில் பயணி முகம்மது-பின் துக்ளக் காலத்தில் தமிழகத்தின் நிலையினை தெளிவாக விவரித்துள்ளார்.
(A) இபன் - பதூதா
(C) டாலிமி
(B) மார்க்கோபோலோ
(D) லிவி
ANSWER A
முகமது துக்ளக்கின் உண்மையான பெயர் என்ன?
(A) நஸ்ரத் கான்
(B) ஜூனா கான்
(C) அர்காலி கான்
(D) உளுகான்
ANSWER B
'அடிமையின் அடிமை' என்றழைக்கப்பட்ட டெல்லி சுல்தான் யார்
(A) பால்பன் (B) குத்புதின் அய்பக்
(C) ரஷியா (D) இல்ட்டுமிஷ்
ANSWER D
அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் எது தவறானது?
(a) தலைநகரை குல்பர்க்காவிலிருந்து பிடாருக்கு மாற்றினார்
(b) அவர் காலத்தில் டக்கின் கட்சிக்கும் வெளிநாட்டு கட்சிக்கும் மோதல் பற்றி பேசப்பட்டு வந்தது
(c) 1424-25 ம் ஆண்டில் வாரங்கல் என்ற இடம் கைப்பற்றப்பட்டது
(d) குஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்
(A), (a)
(B), (b) மற்றும் (c)
(C), (d)
(D), (a) மற்றும் (b)
ANSWER C